துளசி வழிபாட்டை எப்போது செய்வதால் சிறந்த பலன்களை பெறமுடியும்…!!
ஒவ்வொருவர் வீட்டிலும் துளசிச் செடி இருப்பது அவசியம். பல மருத்துவ குணங்கள் நிரம்பிய துளசிச் செடி, மகாவிஷ்ணுவிற்கு பிடித்தமான ஒன்றாகும். துளசியில் இரண்டு வகை உண்டு. அதில் கொஞ்சம் கருப்பாக இருக்கும் துளசியை ‘கிருஷ்ண துளசி’ என்பார்கள். இதனை வீட்டில் இரட்டைச் செடியாக வளர்ப்பதே நல்லது. துளசியை வீட்டின் முன்பாகவோ, முற்றத்திலோதான் வளர்க்க வேண்டும்.… Read More
அட்சய திருதியையில் 3 ராஜயோகங்கள்; இந்த நேரத்தில் ஷாப்பிங் செய்யுங்கள்
புத்தாண்டு பிறந்தவுடன் வரும் முக்கிய நல்ல நாட்களில் அட்சய திருதியையும் முக்கியமான ஒரு நாளாகும். அட்சய என்றால் அழியாதது. அட்சய திருதியை நாளில் செய்யும் செயல்கள் அழியாது அல்லது இந்த நாளில் செய்யும் செயல்கள் பல நன்மைகளைத் தரும் என்பது நம்பிக்கை. எனவே, இந்நாளில் புண்ணிய நதிகளில் நீராடுதல்,… Read More
வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக காலையில் எழுந்ததும் செய்ய வேண்டியது….
நமது அன்றாட பழக்க வழக்கங்களைப் பொறுத்தே நமது இல்லங்களில் ஶ்ரீதேவி லட்சுமி தேவி குடிகொள்வதும், மூதேவி குடிகொள்வதும் அமைகிறது.… Read More
ஆண்கள் வீட்டில் விளக்கு ஏற்றலாமா? ஏற்றக்கூடாதா?
வீட்டில் பொதுவாக பெண்கள் தீபம் ஏற்றுவது சிறந்தது. பல பேர் வீட்டில் ஆண்கள், விளக்கு ஏற்றும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். அதற்காக ஆண்கள் தீபம் ஏற்றக்கூடாது என்ற நியமம் எதுவுமில்லை. பெண்கள் வீட்டில் இல்லாதபோதோ அல்லது பெண்களுக்கு முக்கியமான வேலை இருக்கும்பட்சத்தில் தாராளமாக ஆண்கள் கடவுளுக்கு தீபம் ஏற்றி பூஜை செய்து வழிபடலாம். அதில் எந்தவொரு தவறும் இல்லை.… Read More
அழகர் வைகையில் இறங்குவது ஏன்
வைகை ஆறு இன்று போல் அன்றில்லை. இந்த நதிக்கரையில் ஏராளமான மரங்கள் இருந்தன. அவற்றில் வாசனை மலர்கள் பூத்துக் குலுங்கின. அந்த மலர்களெல்லாம் உதிர்ந்து வைகை வெள்ளத்தில் மிதந்து செல்லும் காட்சியே அழகு. இதற்கு சாட்சி… Read More

ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் அற்புதங்கள்!
ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் அற்புதங்கள்! ‘ஓம்’ எனும் மந்திரம் உலகத்தில் தோன்றிய முதல் மந்திரம் ஆகும். “ௐ” என்ற சொல் தமிழில் பிரணவ மந்திரமாக குறிக்கப்படுகிறது. ஏனென்றால் அதற்குள் நல்ல அதிர்வுகள் உள்ளார்ந்து அடங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.… Read More
பங்குனி உத்திர மகிமை.. இவ்வளவு சிறப்புகளா…
*பங்குனி உத்திரம் தரிசனம் !!* முருகன் மந்திரம்: படிக்கின்றிலை பழநித் திருநாமம், படிப்பவர் தான் முடிக்கின்றிலை முருகா என்கிலை, முசியாமல் இட்டு மிடிக்கின்றிலை, பரமானந்தம் மேற்கொள், விம்மி விம்மி நவிக்கின்றிலை, நெஞ்சமே தஞ்சம் ஏதுநமக்கு இனியே! காலை முதல் மாலை வரை உபவாசமிருந்து முருகனுக்கு பிடித்த நைவேத்யங்கள் படைத்து திருமுருகாற்றுப்படை, கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் வாசிக்க நல்ல அதிர்வலைகள் உண்டாகும். ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை இந்நாளில் 108 முறை… Read More
நீராடிய பின்னர் ஏன் முதலில் முதுகைத் துடைக்க வேண்டும்?
குளித்த பின் முதலில் முதுகைத்தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை. இதில் நம்பத்தகுந்த சுவாரசியமான ஒர் விஷயம் அடங்கியிருக்கின்றது.… Read More
வீட்டின் வாசலில் மாவிலை தோரணம் கட்டுவது ஏன்? ஆச்சர்ய பலன்கள்!
சுப காரியங்களின் போது வீட்டு வாயிலில் மலரால் ஆன தோரணத்தை கட்டுவது நம் வழக்கம். சில சமயங்களில் இலைகளை கொண்டும் தோரணம் அமைப்பது உண்டு.… Read More
உணவுக்கு ஒரு போதும் உங்களுடைய வீட்டில் பஞ்சம் வராமல் இருக்க, உங்கள் வீட்டு அரிசி பானையில் எப்போதும் இந்த 1 பொருள் இருந்தால் போதுமே!
இன்றைக்கு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயத்தினால் நாம் எல்லோருமே, பணத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கின்றோம். நம்முடைய வீட்டில் ஒரு கைப்பிடி அரிசி வாங்க வேண்டும் என்றாலும், இந்த பணம் கட்டாயம் தேவைதான். அதை… Read More
ஜனன காலத்திலிருந்தே சில குழந்தைகளுக்கு ஜாதக பலாபலன்களை பார்க்கிறார்களே.. குறிப்பாக எந்த வயதிலிருந்து ஜாதகர்களுக்கு கிரஹங்கள் தன் பலாபலன்களைத் தருகிறது?
குழந்தை கர்ப்பத்தில் உருவாகும்போதே கிரகங்கள் தன் பணியைச் செய்யத் துவங்கி விடுகின்றன. ஆனால், மனிதர்களாகிய நாம் அதனை அறிந்து கொள்வது என்பது குழந்தை இந்த பூமியில் உதித்த பின்புதான் இயலும். இந்த பூமியில் உதித்தவுடன் குழந்தை சுவாசிக்கும் முதல் மூச்சின் காலமே அதன் ஜனன நேரமாக அறியப்படுகிறது. அதனை ஒட்டியே ஜாதகம் என்பது கணிக்கப்பட்டு… Read More
சிலவகை சாபங்களும் அதன் பாதிப்புகளையும் பற்றி தெரியுமா…?
பெண் சாபம்: இது எப்படி ஏற்படுகிறதென்றால், பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.… Read More

நம் உடலில் திருநீறு அணியக்கூடிய 18 இடங்கள்
நமது இந்துமதத்தில் மத சின்னங்களுக்கு சிறப்பு பங்கு உண்டு. வைணவர்களுக்கும் சைவர்களுக்கும் என்று சிறப்பான சின்னங்கள் உண்டு. அவற்றை நாம் உண்மையான பக்தியுடன் தரித்துக் கொள்ளும் போது நம் மனதில் நேர்மறையான எண்ணங்கள் தோன்றுவதுடன் , நம்மையும் ஒரு ஒழுக்கமான… Read More
மஹா சிவராத்திரி விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது…?
விரதம் கடைப்பிடிப்போர் முதல்நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும். அதன் பின் உபதேசம் தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து… Read More
தீ மிதிப்பது ஏன்? அதன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?!
தீ மிதித்தல்: திருவிழாக்களில் தீ மிதித்தல் நடப்பதைப் பார்த்திருக்கிறோம். தீ மிதித்தல் என்பது தமிழ்நாட்டில் பல கோவில்களில் நடைபெறுகிறது. தீ மிதித்தல் என்பது இந்து சமய நேர்த்திக்கடன்களில் ஒன்றாகும். இதனை அக்னி குண்டம் இறங்குதல், பூ மிதித்தல் என்ற பல பெயர்களில் அழைக்கின்றார்கள். இவ்வாறு தீ மிதிப்பவர்களை மருளாளிகள் என அழைக்கின்றார்கள்.… Read More
தைப்பூசம் : ஆண்டி கோலத்தில் பழநி தண்டாயுதபாணியை தரிசித்தால் என்னென்ன நன்மைகள் தெரியுமா
தீராத நோய் தீரவும் மனக்குழப்பம் நீங்கவும் நீங்கள் முருகனின் ஆண்டி கோலத்தை தரிசிக்கலாம். வீடு விற்பது, வாங்குவது, கட்டுவது, கட்டிய பின் கிரகப் பிரவேசம் செய்வதற்கு சாமி கும்பிடப் போகிறோம் ஆகிய இதுபோன்ற நிகழ்வுகளுக்கெல்லாம் ராஜ அலங்கார கோலத்தில் தரிசிக்கலாம். பழனியில் தைப்பூசத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். திருக்கல்யாணமும் தேரோட்டமும் அமர்களப்படும். இன்றைய தினம் திருக்கல்யாணமும் நாளைய தினம் தேரோட்டமும் நடைபெறும். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி திருவிழாக்கள் நடைபெறுகின்றன. தைப்பூசம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் தண்டாயுதபாணியின்… Read More
துன்பங்கள் போக்கும் துளசி மாலை! அவை அளிக்கும் அதிசய பலன்கள் !
வைத்திருப்பதற்கும் வணங்கி அணிவதற்கும் துளசியை போன்றதொரு புனித தாவரத்தை நாம் காண முடியும். துளசியை போலவே, துளசி மாலையும் பெரும் முக்கியத்துவம் பெற்றது. உங்கள் கழுத்திலோ அல்லது மணிகட்டிலோ நீங்கள் துளசி மாலையை அணிகிற போது அலாதியான ஒரு பாதுகாப்பு உணர்வு மேலெழும். இதை சற்று நவீன அறிவியலுடன் தொடர்பு படுத்தினால் துளசி மாலையை தொடர்ந்து அணிவதால், இன்றைய காலத்தின் மன அழுத்தங்களிலிருந்து விடுபட முடிகிறது என்கின்றனர்.… Read More
நவராத்திரி பத்து நாட்களும் பத்து வகையான பிரசாதங்கள் படைப்பது ஏன்…?
நவராத்திரி பத்து நாட்களும், கொலு வைத்து, அக்கம் பக்கத்தார் அனைவரையும் அழைத்து உபசரித்து, வெற்றிலைப் பாக்கு, பரிசுப் பொருட்கள் கொடுப்பது வழக்கம்… Read More
‘முருகன் எனும் மாமருந்து!’
மே 25 – வைகாசி விசாகம் முழு நிலவோடு பொலியும் வைகாசி விசாகம் ஆறுமுகனின் அவதார நன்னாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. `விசாகம் ஸர்வ பூதானாம் ஸ்வாமினம் கிருத்திகா சுதம்’ என்று வடமொழியும் `இன்சொல் விசாகா க்ருபாகர’ என்று தென்மொழியும் கந்தனைப் போற்றிப் புகழ்கின்றன.கந்தனின் கதையும் அவன் குறித்த வழிபாடுகளும் நம் வாழ்வுக்கு வரமாகும்; அவனைப் பாடும் துதிப்பாடல்களோ நம் உள்ளப் பிணியையும் உடற்பிணியையும் போக்கும் மாமருந்தாகும். `ஆறு தாங்கிய ஜோதியான முருகன் ஆறெழுத்து மந்திர மூர்த்தி, ஆறுதலைக் கொடுக்கும்… Read More