கிரிப்டோகரன்சி என்றால் என்ன? – எளிமையான விளக்கம்
அனைத்து கடந்த சில ஆண்டுகளில், கிரிப்டொகரன்சிகள் பல மடங்கு பிரமாண்டமாக வளர்ந்திருக்கின்றன. எனவே இயல்பாகவே நம் மனதில் கிரிப்டொ குறித்துப் பல கேள்விகள் இருக்கும். சில முக்கிய மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான விடைகளை இங்கே காண்போம்.… Read More
தேவையில்லாத ஆணி… டயர்ல முள் மாதிரி ரப்பர் ஏன் நீட்டிகிட்டு இருக்கு தெரியுமா?
டயர்களில் முடி அல்லது முட்கள் போன்று ரப்பர் ஏன் நீட்டிக்கொண்டு இருக்கிறது? என்பதற்கான காரணத்தை இந்த செய்தியில் பார்க்கலாம். நீங்கள் புதிய டயரை வாங்கும்போது, ரப்பரால் ஆன முடி போன்ற வடிவத்தை காண முடியும். அவை டயரின் மேல் பகுதியில்முட்களை போன்று நீட்டி கொண்டிருக்கும். டயர்களில் ஏன் இப்படி முட்களை போன்ற வடிவம் இருக்கிறது? என நீங்கள் யோசித்திருக்கலாம். இந்த முட்கள் போன்ற வடிவத்தில் ‘வெண்ட் ஸ்பியூஸ்’ (VentSpews) என்று பெயர்.… Read More
இதயம் ஏன் ‘லப்டப்’ என துடிக்கிறது?.. ஆச்சரியமூட்டும் அசத்தல் தகவல்கள்.!
நமது உடலில் உள்ள இதயம் தொடர்ச்சியாக இயங்கும் உடல் உறுப்புகளில் முதல் இடத்தில் இருக்கிறது மனிதனின் இதயம் என்பது தசையால் ஆன உறுப்பு ஆகும். இது உடலின் வேறெந்த தசைகளை விடவும் அதிகளவு உழைக்கிறது. நம் இதயம் நிமிடத்திற்கு சராசரியாக 72 முறையும், நாளுக்கு சுமார் 1 இலட்சம் முறையும் துடிக்கிறது. தனிமனிதனின் சராசரி வாழ்நாட்களில் அதிகபட்சமாக 350 கோடி முறைகள் இதயம் துடிக்கின்றன. இதில் மணிநேரத்திற்கு 378 லிட்டர் இரத்தம் பம்ப் செய்யப்படுகிறது. ஒரு மணிநேரத்திற்கு… Read More
இத்தனை வருஷமா ATM கார்டு யூஸ் பண்றீங்களே இதை பற்றி உங்களுக்கு தெரியுமா?
மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய நமது ஏடிஎம் கார்டுக்கு ஏன் 4 இலக்க பாஸ்வேர்ட் கொடுக்கப்பட்டுள்ளது என என்றாவது யோசித்திருக்கிறீர்களா? அதற்கான விளக்கம் இதோ… Read More
இந்த நாட்டு மக்கள் இவ்வளவு இளமையாக இருக்க இதுதான் காரணமா ?
உலகில் உள்ள அனைத்து நாடுகளை காட்டிலும் ஜப்பானில் வசிக்கும் மக்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.… Read More
தெரியுமா? டாய்லெட் பேப்பர் ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் உள்ளது தெரியுமா? 3 முக்கிய காரணங்கள் இதோ!
கழிவறைகளில் பயன்படுத்தப்படும் டாய்லெட் பேப்பர் ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் உள்ளது என நீங்கள் யோசித்தது உண்டா?… Read More
டென்மார்க் உலகின் மகிழ்ச்சியான நாடுதானா… உண்மை நிலவரம் என்ன?!
ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் ‘ஹேப்பினஸ் ரிப்போர்ட்’ என்கிற பெயரில் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை வெளியிட்டுவருகிறது. 2012-ம் ஆண்டு முதல் அறிவிக்கப்பட்டுவரும் இந்த ஹேப்பினஸ் ரிப்போர்ட்டில் எப்போதும் டென்மார்க், ஃபின்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஸ்வீடன் போன்ற நார்டிக் நாடுகள்தான் தொடர்ந்து முதல் வரிசைக்குப் போட்டி போடுகின்றன. 150-க்கும் மேற்பட்ட நாடுகள் பட்டியலிடப்படும் இந்த லிஸ்ட்டில் இந்தியாவின் மகிழ்ச்சி என்பது எப்போதும் சென்சுரியைத்தாண்டித்தான் இருக்கிறது!… Read More
காக்கையின் கூடுகளில் குயில்கள் முட்டையிடுவது ஏன்? – சுவாரஸ்ய உயிரியல்!
இனப்பெருக்கம்… இதுதான் பூமியில் வாழ்கின்ற அசையும் உயிர்கள், அசையா உயிர்கள் என்று அனைத்திற்குமான அடிப்படை ஆதாரமாக இருந்து வருகின்றது. பரிணாமத்தின் பாதையில், இங்குள்ள அனைத்து வகையான உயிரினங்களும்… Read More
உலகின் மிகச்சிறிய நாடு இதுதான்..! உலகமே அறிந்து மறந்த நாடு.!!
இந்த உலகிலேயே மிகச்சிறிய நாடாக இத்தாலியில் உள்ள வாடிகன் நகரம் இருப்பதை அனைவரும் அறிவோம். ஆனால் இதனைவிட சிறிய நாடாக சீலேண்ட் குறித்து இனி நாம் காணலாம்.… Read More
டயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா? இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…
டயர்கள் ஏன் கருப்பு நிறத்தில் இருக்கின்றன என என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா? இது தொடர்பான சுவாரஸ்ய தகவல்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம். டயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா? இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…… Read More
Indian இல்லன்னா, ஐடி நிறுவனங்களும் இல்லை, ஒப்பு கொள்ளும் உலக கார்ப்பரேட்டுகள், கடுப்பாகும் டிரம்ப்.?
யார் கொடுக்கிறார்கள் Immigration and Nationality Act (INA) என்கிற சட்டம் தான் வெளிநாட்டு மக்களுக்கு க்ரீன் கார்ட் (Green card) வழங்குவது தொடர்பான சரத்துக்களைச் சொல்கிறது. க்ரீன் கார்ட் (Green card)-ஐ சட்ட ரீதியான சொல்லாக எழுத வேண்டும் என்றால் Legal Permanent Residency (LPR) எனலாம். இந்த Legal Permanent Residency (LPR) வாங்குவது அத்தனை சுலபமான காரியம் கிடையாது. இதை வாங்கி விட்டால் கிட்டதட்ட அவர் ஒரு அமெரிக்க குடிமகனாகி விடுவார். Legal… Read More
சர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 15-ஆம் நாள் சர்வதேச கைகழுவுதல் தினம் (Global Hand Washing Day) கடைபிடிக்கப்படுகிறது. நோய்களைத் தவிர்த்து உயிரைக் காக்க சோப்பினால் கைகழுவும் ஓர் எளிமையான, மலிவான மற்றும் நல்ல பலனளிக்கும் பழக்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய புரிதலையும், விழிப்புணர்வையும் அதிகரிப்பதே இந்த தினத்தின் முக்கிய நோக்கம்.பெரும்பாலான தொற்று கிருமிகள் கைகள் மூலமாகவே பரவுகின்றன.… Read More
சர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 12-ம் தேதி எலும்புத் தசை நோய்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சர்வதேச மூட்டுவாத தினம் (World Arthritis Day) அனுசரிக்கப்படுகிறது. எலும்பு மூட்டுகளில் ஏற்படும் அழற்சியே மூட்டுவாதம். இந்நோய் 100 வெவ்வேறு வகையான மூட்டு நோய்களாக வெளிப்படுகின்றன. பொதுவாக எலும்புகளைச் சார்ந்திருக்கும் குருத்தெலும்புச் சிதைவால் ஏற்படுகிற எலும்பு மூட்டு வாதம் மற்றும் ஆரோக்கியமான மூட்டுத் திசுக்களை நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் தாக்குவதால் உண்டாகும் தன்தடுப்பாற்றல் நோய் என்கிற வாதமூட்டழற்சி போன்ற இருவகைகளில்… Read More
உங்கள் தொப்புள் பற்றி நீங்கள் அறிந்திராத 10 சுவாரசிய தகவல்களை தெரிந்து கொள்ளணுமா…?
நமது உடலின் ஒவ்வொரு பாகமும் பல விதமான செயல்பாட்டை கொண்டவை. இருக்கின்ற ஒவ்வொரு பாகத்திலும் எண்ணற்ற செல்களின் நிகழ்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது. சிறு கருவாக நாம் உருவானது மிக சாதாரண செயல் கிடையாது. இது இயற்கையின் அற்புத நிகழ்வாகத்தான் மருத்துவர்களால் எண்ணப்படுகிறது… Read More
இன்ஜினுக்கு எதுக்கு ஆயில்? – இன்ஜின் ஆயுள் சீக்ரெட்ஸ்!
ஒரு இன்ஜினின் ஆயுள் – நிச்சயம் இன்ஜின் ஆயிலில்தான் இருக்கிறது. இன்ஜின் ஸ்மூத்னெஸ்தான் ஒரு வாகனத்தின் வாழ்நாளைச் சொல்லும் விஷயம். தரமான பெட்ரோல் மட்டுமில்லை; இன்ஜின் சிறப்பாக இயங்க ஆயிலும் மிக அவசியம். 2 ஸ்ட்ரோக் வாகனங்கள் இருந்த காலங்களில், 2T ஆயில் புழக்கத்தில்… Read More
தூக்க பயம்
போதுமான அளவு முழுமையான தூக்கமே மனிதனைச் சுறுசுறுப்பாக வைக்கும். உழைத்துக் களைத்த மனிதன் இரவுத் தூக்கத்தில் மட்டுமே நிம்மதி அடைகிறான். உயிர் வாழ்வதற்கு அடிப்படைத் தேவை தூக்கம். ஆனால் தூங்குவதற்குச் சிலர் பயப்படுகிறார்கள்; இந்த அதீத பயத்துக்குதான் சோம்னிபோபியா (Somniphobia) என்று பெயர். அதாவது தூக்கத்தின்போது என்ன நடக்கும் என்ற பயம். லத்தீன் மொழியில் Somnus என்றால் தூக்கம்; Phobia என்றால் பயம்.… Read More
அரசு முத்திரையை யார்… யார்… எந்த வண்ணத்தில் பயன்படுத்தலாம்?
அரசியலமைப்பு சட்டப்படி இந்தி இந்தியாவின் ஆட்சிமொழியாக ஏற்கப்பட்டுள்ளது. 1963ல் நாடாளுமன்றத்தில் பண்டிதநேரு இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும்வரை ஆங்கிலம் ஆட்சி மொழியாக தொடரும் என்று உறுதியளித்தார். எனினும் 1965முதல் இந்தியும், ஆங்கிலமும் சேர்ந்தே வழக்கில் உள்ளன. அரசியல்சட்டம் தமிழ், மலையாளம், உருது, கொங்கனி உள்ளிட்ட 22 மொழிகளை தேசியமொழியாக ஏற்றுள்ளது. தேசியச் சின்னம்:… Read More
சிம் கார்டுகளே இல்லா மொபைல்…. சீக்கிரமே வரும்!
முதலாவது Full size (1FF) சிம் கார்டுகள். 1991-ம் ஆண்டில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏடிஎம் கார்டின் அளவு இருந்த அதை நம்மில் பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. பின்னர் அதன் அளவு பெருமளவு குறைக்கப்பட்டு 1996- ம் ஆண்டில் Mini-SIM (2FF)என்ற வடிவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தக் கால நோக்கியாவோ, மோட்டோரோலோவோ இந்தக் கால ஐபோனோ, ஆண்ட்ராய்டோ எந்த மொபைலாக இருந்தாலும் அதில் மாறாத விஷயம் சிம்கார்டுதான். காலத்துக்குத் தகுந்தவாறு மொபைலின் தொழில்நுட்பங்களும் அதன் வடிவமும் மாறினாலும் கூட சிம்… Read More
உலக சுகாதார நிறுவனம் ஒரு பார்வை
42 மருத்துவர்களும், மருத்துவக் கட்டுரைகளும் அடிக்கடி குறிப்பிடுகிற ஓர் அமைப்பு உலக சுகாதார நிறுவனம். அப்படி என்ன உலக சுகாதார நிறுவனத்துக்கு சிறப்பு இருக்கிறது? எங்கே இருக்கிறது?அறிந்துகொள்வோம்… World Health Organisation(WHO) என்கிற உலக சுகாதார நிறுவனம், ஐக்கிய நாடுகளின் ஓர் அமைப்பாகும். இந்நிறுவனம் சர்வதேச அளவில்(194 நாடுகளில்) பொது சுகாதாரத்துக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை செய்யும் அதிகாரம் படைத்தது.… Read More
ஈரக்கையால் மின் சாதனங்களை தொடக்கூடாது ஏன்…?
ஈரக்கையால் மின்சாதனப் பொருட்களை கையாளக்கூடாது என்று அனைவரும் எச்சரிக்கப்படுகிறோம். காரணம் நீரில் உப்பு மின் கடத்தியாக செயல்படுவது தான். நீரில் உப்புக்கள் அதிகளவில் கரைந்துள்ளன. அதன்மூலம் எளிதில் மின்சாரம் கடத்தப்பட்டுவிடும். … Read More